connections banner

விளையாட்டினூடாக ஒற்றுமை, நல்லுறவு


இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக கலைத்துறையும் விளையாட்டுத்துறையும் விசேட பங்களிப்பை செய்கிறது. றொட்டறி கழகத்தின் பாடசாலை மாணவர்களுக்கான பிரிவின் ஒத்துழைப்புடன் கல்கிசை றொட்டரி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு சமூகப் பணியாக இக்கைப்பந்து விளையாட்டுப் போட்டிவிலங்கியது. இதில் வடமாகாணத்தை சேர்ந்த யாழ்ப்பாணம் புனித. பரியோவான் கல்லூரியும் மற்றைய அணியான மேல் மாகாணத்தை சேர்ந்த கொழும்பு நாளந்த கல்லூரியும் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மோதின.

මැණික් ෆාම් කඳවුරෙන් පසු ජිවිතය…


උතුරු පළාතේ වව්නියා දිස්ත්‍රික්කයේ අක්කර හත්සියයක භූමි ප්‍රදේශයක 2009
වසරේ මැනික් ෆාම් කඳවුර රජය විසින් ස්ථාපිත කළා. ඉන් පසුව එය අභ්යාවන්තර
වශයෙන් අවතැන්වූවන් 2 25000 කගේ පමණ තාවකාලික නවාතැන් භූමිය බවට පත්
වුණා. පසුගියදා මැනික් ෆාම් කඳවුර වසා දමන විට එහි ඉතිරිව සිටියේ
පුද්ගලයන් 346 දෙනෙක් පමණයි. කඳවුරේ තාවකාලිකව නවාතැන් ගෙන සිටි සමහරක්
දෙනා තම මුල් ගම්බිම් වල පදිංචිය සඳහා ආපසු ගිය අතර තවත් පිරිසක් වෙනත්
ස්ථාන වල පදිංචි කරවා තිබෙනවා.

Connections | October, 2012

http://connections.youngasia.tv

புலம்பெயர்ந்தவர்களின் பார்வையில்


புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் பார்வையில் இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான முன்னெடுப்புக்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்

இணைப்புக்கள் | Connections — October 23, 2012

http://connections.youngasia.tv

நேர்காணல் – எம். எம் அமீன்


கடந்த கால யுத்தத்தினால் வடக்கிலிருந்து முஸ்லீம்களின் பலவந்த வெளியேற்றம் பற்றியும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் முன்னாள் மீள்குடியேற்ற அதிகாரசபைத் தலைவர் எம்.எம்.அமீன்

இணைப்புக்கள் | Connections — October 23, 2012

http://connections.youngasia.tv

மெனிக்பாமும் மீள்குடியேற்றமும்


மெனிக்பாம் அகதிமுகாம் கடந்த மாதம் மூடப்பட்டு அனைத்து அகதிகளும் மீள்குடியேற்றப்பட்டுவிட்டதாக அரசாங்கத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது. எனினும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் இன்றைய உண்மை நிலையும் அவர்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள்.

இணைப்புக்கள் | Connections — October 23, 2012

http://connections.youngasia.tv

other episodes